நோய் பரவும் அபாயம்

Update: 2023-12-24 16:46 GMT

நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் மூலம் கொசுக்கள் ஊற்பத்தியாகி நோய் பரவுகிறது. எனவே பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்