பராமரிப்பின்றி பாலம்

Update: 2023-12-24 15:22 GMT

பங்களாப்புதூர்-நஞ்சைபுளியம்பட்டி பவானி ஆற்றுப்பாலம் செடி, கொடி வளர்ந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. உடனே நெடுஞ்சாலைத்துறையினர் செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்