விபத்து அபாயம்

Update: 2023-12-24 14:26 GMT

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், இனாம்கரிசல்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 150 க்கும் மேற்பட்ட மாணவ ,மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் உள்ள மேல்நிலை தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. மாணவ மாணவிகள் நலன் கருதி அந்த மேல்நிலைத்தொட்டியை அப்புறப்படுத்த சம்பத்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை  எடுக்க வேண்டும்,

மேலும் செய்திகள்