தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-12-17 17:40 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா பிள்ளையார் குளம்-நாச்சியார்பட்டி இடையே உள்ள சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் மாற்று வழியில் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றி சாலையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்