இடியும் நிலையில் சுகாதார வளாகம்

Update: 2023-12-17 10:12 GMT

திருப்பூர் அரண்மனைப்புதூர் விரிவு பகுதியில் சுகாதார வளாகம் உள்ளது. இதனை அரண்மனைப்புதூர், செரிப் காலனி விரிவு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த சுகாதார வளாக கட்டிடத்தில் விரிசல் விழுந்து கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் கட்டிடம் இடிந்து விழும் வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்