ஒளிரும் ‘ஸ்டிக்கர்’கள் அமைக்கப்படுமா?

Update: 2023-12-10 16:57 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா ஆண்டகலூர் கேட்டில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் புதிதாக தார் சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலையின் இருபுறமும் வெள்ளை கோடுகள் வரையப்படவில்லை. மேலும் ஒளிரும் ‘ஸ்டிக்கர்’கள் அமைக்காததால் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையின் இருபுறமும் ஒளிரும் ‘ஸ்டிக்கர்’கள் ஒட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்