சுகாதார சீர்கேடு

Update: 2023-12-10 15:49 GMT

பாகூர் தாலுகா அலுவலக நுழைவாயில் பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. வாய்க்கால் அடைப்பை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்