நாய்கள் தொல்லை

Update: 2023-12-10 15:42 GMT

மதுரை மாநகராட்சி 63 மற்றும் 64 வார்டுகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். நாய்கள் வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால் விபத்தில் சிக்கி பலர் காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்