நாய்கள் தொல்லை

Update: 2023-12-10 15:36 GMT

நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் இந்த நாய்கள் தெருக்களில் நடந்து செல்பவர்களை துரத்திச்சென்று கடிக்கின்றன. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்