சேதம் அடைந்த பள்ளிக்கூடம் நுழைவு வாயில் வளைவு

Update: 2023-12-10 10:08 GMT

அவினாசி பழங்கரை ஊராட்சி பெரியாயிபாளையம் கிராமத்தில் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் ஆர்ச் மழை மற்றும் காற்றினால் சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் பள்ளி நிர்வாகம் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அசம்பாவிதம் நடக்கும்முன்பு துர்பிடித்த ஆர்ச்சை அப்புறப்படுத்தி புதிய வளைவு கட்ட வேண்டும்.


மேலும் செய்திகள்