ஏ.டி.எம். மையம் தேவை

Update: 2023-12-03 16:30 GMT

பாகூர் அருகே சோரியாங்குப்பம் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வங்கி ஏ.டி.எம். மையம் இல்லாததால், அவசர தேவைக்கு கூட பணம் எடுக்க பல கிலோ மீட்டர் தூரம் செல்லும்நிலை உள்ளது. எனவே சோரியாங்குப்பத்தில் ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்