விபத்து அபாயம்

Update: 2023-12-03 13:09 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் முக்கிய சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் மாடுகள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. மேலும் இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் ஆக்கிரமித்து படுத்து கொள்வதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் விபத்துகள் ஏற்பட்டு காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்