மருந்து பற்றாக்குறை

Update: 2023-12-03 12:51 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக 40-க்கும் மேற்பட்ட சர்க்கரை நோயாளிகள் மருந்து இல்லாமல் அவதிப்படுகிறார்கள். மேலும் உடல்நிலை மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தட்டுப்பாடின்றி மருந்து வழங்க வேண்டும். 

மேலும் செய்திகள்