வலுவிழக்கும் பள்ளி கட்டிடம்

Update: 2023-12-03 11:45 GMT

உப்பிலியபுரம் பேரூராட்சிக்கு உட்பட்பட்ட ஈச்சம்பட்டி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் மேற்பகுதியில் மரத்தின் கிளை படர்ந்துள்ளது. இதனால் மழைகாலங்களில் மேற்பரப்பில் தேங்கும் நீரானது கட்டிடத்தின் விரிசல் வழியாக கீழிறங்குகிறது. இதனால் கட்டிடத்தின் உருதிதன்மை பாதிக்கப்பட்டு இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்