நாய்கள் தொல்லை

Update: 2023-11-26 10:22 GMT

தஞ்சை கீழவஸ்தாசாவடி பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. வாகனங்களில் செல்பவர்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதன்காரணமாக கீழவஸ்தாசாவடி பகுதிக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வந்து செல்லும் சூழல் உருவாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்

மயான வசதி