கால்வாய்கள் தூர்வாரப்படுமா?

Update: 2023-11-19 16:15 GMT

தர்மபுரி நகரை ஒட்டியுள்ள செட்டிக்கரை ஏரிக்கு மழைக்காலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து மழைநீர் வருவது வழக்கம். இந்த ஆண்டு அந்த பகுதியில் கணிசமாக மழை பெய்த போதும் இந்த ஏரிக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை. இதனால் இந்த ஏரி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. எனவே இந்த ஏரிக்கு மழைநீர் வரும் வரத்து கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்