நாய்கள் தொல்லை

Update: 2023-11-19 15:03 GMT

விருதுநகர் மாவட்டம் சூலக்கரைக்கு செல்லும் சாலையில் இரவு நேரங்களில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்பவா்கள் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்