மதுபிரியர்களால் தொல்லை

Update: 2023-11-19 14:02 GMT

 ஈரோடு லக்காபுரத்தில் இருந்து காவிரி ஆறு செல்லும் இடத்தில் உள்ள காவிரி பாலம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி நடந்து வருகிறது. கடை அமைக்கப்பட்டால் ஆற்றில் குளிக்க செல்லும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மதுபிரியர்களால் பிரச்சினை ஏற்படும். எனவே அங்கு டாஸ்மாக் கடை அமைப்பதை தடுத்து நிறுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்