வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2023-11-19 13:56 GMT

அறச்சலூர்-கொடுமுடி சாலையில் அறச்சலூர் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து சிறிது தொலைவில் கூத்தம்பட்டி-நாச்சிவலசு செல்லும் இணைப்புச் சாலை அமைந்துள்ளது. இதன் வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகளும் செல்கின்றனர். அறச்சலூரில் இருந்து கொடுமுடி செல்லும் பாதையில் சென்று திரும்பும்போது எதிரே வாகனங்கள் வருவது தெரிவதில்லை. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்