சேதமடைந்த பயணிகள் நிழற்குடை

Update: 2023-11-05 16:02 GMT

சேதமடைந்த பயணிகள் நிழற்குடை

திருப்பூர் முதல் அவினாசி செல்லும் வழியில் உள்ள அம்மாபாளையம் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதம் அடைந்து சுகாதாரம் இன்றி உள்ளது. இதனால் பஸ் பயணிகள் கால்கடுக்க நிற்க வேண்டிய நிைலை உள்ளது. வயதானவர்கள், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் அமைத்து தர வேண்டும்.

ஆறுமுகம், திருப்பூர்.

98423 73735

------

மேலும் செய்திகள்