தெருநாய்கள் தொல்லை

Update: 2023-11-05 15:12 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த தெருநாய்கள் சாலகைளில் செல்லும் பொதுமக்களை துரத்தி செல்வதால் அவர்கள் அச்சமடைகின்றனர். வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்த தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்