கால்நடைகள் தொல்லை

Update: 2023-11-05 13:57 GMT
  • whatsapp icon

திருவள்ளூர், ஆவடி காமராஜர் நகர் மற்றும் ஆயில்சேரி கிராமத்தை இணைக்கும் பாலத்தில் நீண்ட நாட்களாக கால்நடைகள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். சம்மந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்