மாணவ-மாணவிகள் அச்சம்

Update: 2023-10-29 15:28 GMT

அறச்சலூர் அருகே சில்லாங்காட்டுப்புதூர் அரசு நடுநிலைப்பள்ளியில் அடிப்படை வசதி இல்லை. குழாய்களில் இருந்து தண்ணீர் வீணாகி வருகிறது. கழிப்பறை சுகாதாரமின்றி முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும் பாம்பு போன்ற விஷ ஜந்துகள் நடமாட்டம் காணப்படுகிறது. இதனால் கழிப்பறையை பயன்படுத்த மாணவ-மாணவிகள் அச்சப்படுகிறார்கள். உடனே கழிப்பறையை பராமரிக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்