ஆபத்தான மரம்

Update: 2023-10-29 15:15 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி தொளசம்பட்டி பிரிவு ரோடு அருகில் சாலையின் இருபுறமும் புளியமரங்கள் காய்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே விபத்துகள் ஏதும் ஏற்படும் முன் இந்த மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயராமன், தாரமங்கலம், சேலம்.

மேலும் செய்திகள்