சேதமடைந்த பள்ளி சுற்றுச்சுவர்

Update: 2023-10-29 15:14 GMT

சேலம் மாவட்டம் வாழப்பாடி தபால் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்து உள்ளது. இதனால் மழை காலங்களில் இந்த சுற்றுச்சுவர் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த இந்த சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சுரேஷ், வாழப்பாடி.

மேலும் செய்திகள்