பயணிகள் நிழற்கூடம் அவசியம்

Update: 2023-10-29 11:32 GMT

தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை பேரூரணியில் உள்ள மாவட்ட சிறைச்சாலை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் காத்து கிடந்து பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்