கழிவுநீர் கால்வாய் மூடியால் விபத்து அபாயம்

Update: 2023-10-29 11:06 GMT

கழிவுநீர் கால்வாய் மூடியால் விபத்து அபாயம்

பல்லடம் காந்தி ரோட்டில் இருந்து என்.ஜி.ஆர் ரோடு செல்லும் சந்திப்பு ரோட்டில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் மழை நீர் வடிகாலுக்காக இரும்பு தகடு மூலம் மூடி போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அந்த இரும்பு மூடி வாகனங்கள் ஏறி செல்வதால் பழுதடைந்து வளைந்து, நெளிந்து உள்ளது எந்த நேரமும் உடையும் அபாயத்தில்இரும்பு மூடி உள்ளது. அந்த வழியே அதிகமான வாகன போக்குவரத்து இருப்பதால் இரும்பு மூடி உடைந்தால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடனடியாக இரும்பு முடியை சரி செய்ய வேண்டும்.

விநாயகன், கணபதிபாளையம்.

9877676567

மேலும் செய்திகள்