ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2023-10-29 10:12 GMT

கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் உள்ள சேட் லைன், வியூஹில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வனவிலங்குகள் நடமாட்டமுள்ள சாலையில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகளில் ஒன்று கூட ஒளிராததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே தெருவிளக்குகளை பழுது நீக்கி மீண்டும் ஒளிர வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்