தெருநாய்கள் தொல்லை

Update: 2023-10-22 14:52 GMT

தாளவாடி பஸ் நிலையம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. மேலும் நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், மாணவ- மாணவிகள் மீது வந்து விழுந்து ஓடுகின்றன. இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள், மாணவ- மாணவிகள் அச்சத்துடன் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்