ஒளிராத மின் விளக்குகள்

Update: 2023-10-22 09:54 GMT

பெருமாநல்லூர் ஊராட்சி மாகாளியம்மன் கோவில் எதிரில் மின்கம்பம் காட்சி பொருளாக உள்ளது. அந்த மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மெர்க்குரி விளக்கு எரியாமல் உள்ளது. பெருமாநல்லூரில் முக்கிய பகுதியான போலீஸ் நிலையத்திலிருந்து இருந்து பஸ் நிலையம் வரை மின்விளக்கை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்