நாய்கள் தொல்லை

Update: 2023-10-22 09:50 GMT

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன.இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்தி சென்று கடிக்கின்றன. வாகனங்களை விரட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.இதன்காரணமாக பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்