கொசுமருந்து அடிக்க வேண்டும்

Update: 2023-10-15 18:05 GMT
குமராட்சி ஒன்றியம் நந்திமங்கலம், அத்திப்பட்டு, வடக்கு மாங்குடி, தெற்கு மாங்குடி, கத்திரிமேடு, கருப்பூர், ஆலம்பாடி, நிலம்புத்தூர்பாளையம் போன்ற பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்கமுடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் கொசு கடிப்பதால் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே மேற்கண்ட பகுதிகளில் கொசுமருந்து அடிக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்