நாய்கள் தொல்லை

Update: 2023-10-15 14:55 GMT

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் காத்திருக்கும் இடத்தில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அங்கு வரும் மக்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

அபாய கிணறு