விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் காத்திருக்கும் இடத்தில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அங்கு வரும் மக்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் காத்திருக்கும் இடத்தில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அங்கு வரும் மக்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?