பக்தர்கள் அச்சம்

Update: 2023-10-15 14:24 GMT

அந்தியூர் கோட்டை செல்லீஸ்வரர் கோவில் முன்புள்ள நுழைவு மண்டபத்தின் மேற்கூரை சேதம் அடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் மேற்கூரையில் இருந்து அவ்வப்போது சிமெண்டுகாரைகள் பெயர்ந்து விழுகின்றன. இதனால் பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே மிக விரைவாக பராமரிப்பு பணியை செய்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்