சரக்கு வாகனங்களால் இடையூறு

Update: 2023-10-15 13:08 GMT

சரக்கு வாகனங்களால் இடையூறுசரக்கு வாகனங்களால் இடையூறு

பல்லடம் வாரச்சந்தை திங்கட்கிழமையன்று நடைபெறுகிறது. அதற்கு காய்கறிகள், மற்றும் சரக்கு கொண்டு வரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை, நிறுத்துவதற்கு இடம் இல்லாமலும், பஸ்கள் செல்லுவதற்கு இடையூறாகவும் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம், பஸ் நிலையத்திற்குள், திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக்கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது.

அரவிந்த், பல்லடம்.

98767 67353

-----------

மேலும் செய்திகள்