புகார்பெட்டி செய்தி எதிரொலி

Update: 2023-10-08 17:48 GMT
லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் உபரிநீர் வெள்ளியங்கால் ஓடையில் செல்கிறது. இந்த ஓடை தூர்வாரப்படாமல் இருந்ததால், உபரிநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் வாய்க்காலை தூர்வாரி நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்