போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2023-10-08 12:40 GMT

விருதுநகர் மாவட்டம் மருளுத்து செல்லும் பகுதியில் உள்ள சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதுடன் இரவு நேரங்களில் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் உள்ளது. எனவே கருவேல மரங்களை அகற்றி நிலத்தடி நீரை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

அபாய கிணறு