நூலகம் திறக்கப்படுமா?

Update: 2023-10-08 07:15 GMT
தென்காசி யூனியன் மத்தளம்பாறை பஞ்சாயத்தில் அரசு நூலக கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாததால் காட்சிப்பொருளாக உள்ளது. மேலும் இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விடுகிறது. எனவே நூலகத்தை திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்