புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2023-10-08 07:11 GMT
ஆத்தூர் அருகே மஞ்சள்நீர்காயல் குளத்துக்கு செல்லும் வடிகால் புதர் மண்டி கிடப்பதாக சங்கர் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து வடிகால் தூர்வாரப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்