வேகத்தடை அமைப்பது அவசியம்

Update: 2023-10-04 17:41 GMT
குமராட்சி ஒன்றியம் தெற்கு மாங்குடி பஸ்நிறுத்தம் அருகில் உள்ள சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக பஸ் நிறுத்தத்திற்கு வரும் பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்