புகார் எதிரொலி

Update: 2023-10-04 14:12 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகம் எதிரில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தேங்கிய மழைநீரை அகற்றினர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்