தடுப்பணை கட்ட வேண்டும்

Update: 2023-10-04 13:42 GMT

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஒன்றியம்,பேரையூர் அருகே கூவலபுரம் மற்றும் சின்னையாபுரம் ஆகிய இரண்டு கிராமத்திற்கு இடையே உள்ள ஓடையில் தடுப்பணை கட்டுவதாக கூறி குழி தோண்டப்பட்டு பல நாட்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தடுப்பணை கட்டும் பணியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்