ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2023-10-04 13:42 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா ஆனைக்குட்டம் கிராமத்தில் நீர் பாசன கன்மாய் உள்ளது. இந்த கன்மாயில் செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் விவசாயம் செய்யப்படும் நிலங்கள் நீரின்றி பாதிக்கப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கன்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்