அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா?

Update: 2023-10-04 12:03 GMT

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழகவட்டாங்குறிச்சி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் முறையான கழிவறை பராமரிப்பு வசதி இல்லாமல் மாணவர்கள் திறந்த வெயில் சிறுநீர் கழித்து வருகின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் பள்ளிக்கு அடிப்படை வசதி இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்