வர்ணம் பூசப்படாத வேகத்தடையால் விபத்து

Update: 2023-10-04 09:46 GMT

திருப்பூர் 15 வேலம்பாளையம் 12 வது வார்டு மாநகராட்சி நடுநிலை பள்ளி முன்பு முன்பு வேகத்தடை உள்ளது. இந்த வேகத்தடைக்கு வண்ணம் பூசப்படாததால் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது அருகில் வந்த பிறகுதான் தெரிகிறது. இதனால் வாகனத்தை பிரேக் பிடிக்கும்போது சறுக்கி விபத்து ஏற்படுகிறது. எனவே வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்