குடிமகன்கள் அட்டகாசம்

Update: 2023-10-01 17:25 GMT

புதுவை மணக்குப்பம் கிராமத்தில் உள்ள நிழற்குடை தற்போது குடிமகன்கள் கூடாரமாக மாறி வருகிறது. அங்கு குடிமகன்கள் குடித்து விட்டு பயணிகளிடம் அட்டகாசம் செய்கின்றனர். குடித்து விட்டு மதுபாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்கின்றனர். குடிமகன்களின் அட்டகாசத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்