கதண்டுகள் அழிக்கப்படுமா?

Update: 2023-10-01 11:41 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா இசலூர் ஊராட்சி விசலூரில் எம்.ஜி.ஆர் நகரில் பனைமரங்கள் அதிகளவில் உள்ளது. இந்த பனைமரங்களில் கதண்டுகள் கூடுகட்டி உள்ளன. இதனால் பனைமரங்கள் உள்ள பகுதி வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, கதண்டுகளால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் கதண்டுகள் கூட்டை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்