பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகள்

Update: 2023-09-27 17:56 GMT
குமராட்சி அருகே வடக்கு மாங்குடி கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இவை வீட்டிற்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச்செல்வதோடு, பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்