ஆகாயதாமரைகளின் ஆக்கிரமிப்பு

Update: 2023-09-27 14:52 GMT

மதுரை பெத்தானியாபுரம், சிம்மக்கல் தரைப்பாலம், பேச்சியம்மன் படித்துறை உள்ளிட்ட வைகை ஆற்றுபகுதிகளில்  ஆகாயதாமரை அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே ஆகாயதாமரைகளை அகற்றி நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். 

மேலும் செய்திகள்