ஆகாயதாமரைகளின் ஆக்கிரமிப்பு

Update: 2023-09-27 14:52 GMT

மதுரை பெத்தானியாபுரம், சிம்மக்கல் தரைப்பாலம், பேச்சியம்மன் படித்துறை உள்ளிட்ட வைகை ஆற்றுபகுதிகளில்  ஆகாயதாமரை அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே ஆகாயதாமரைகளை அகற்றி நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

மயான வசதி