மந்தகதியில் பாலம் அமைக்கும் பணி

Update: 2023-09-24 17:50 GMT
குமராட்சி வழியாக கீழக்கரையில் இருந்து முள்ளங்குடி வரை சுமார் 2 கிலோமீட்டர் வரை தார் சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இப்பணிகள் மிகவும் மந்தகதியில் நடந்து வருவதால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பாலம் மற்றும் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்